Wednesday, June 22, 2011

உயிராட்டம்.


கண்ணில்  உனை காணா
மண்ணில் புதையேனே........
என்னில் விதையானாய்
விண்ணில் மரமானாய்.....
பெண்ணில் அழகென்றால்
மண்ணில் நீதானே........
புல்லும் உயிரென்பாய்
உயிராய் உனையெண்ணி
சருகாய்போன
எனை பாராயோ
சருகும் புல்லாகும்
புல்லும் சறுகாகும்
உயிராட்டம் இதுதானடி...........
என்னை பாராயோ........

No comments:

Post a Comment