Sunday, November 21, 2010

மனைவியாய் நீ

நான் கவிஞனாய் கருவுற்ற போது
என் கல்லூரியில் உன் விண்ணப்பம்,
பிறக்கிறேன்  என் பள்ளியறையில்
பக்கத்தில்-நீ
நடைபழகிடும் நேரத்தில் 
தோழியாய்-நீ
நடந்திடும் பொழுகளில்
காதலியாய் வந்த நீ
கவிஞனாய் நிமிர்ந்த போது
மற்றொருவன் மனைவியாய்

No comments:

Post a Comment