ஸ்ரீயுடன்
Sunday, November 21, 2010
மனைவியாய் நீ
நான் கவிஞனாய் கருவுற்ற போது
என் கல்லூரியில் உன் விண்ணப்பம்,
பிறக்கிறேன் என் பள்ளியறையில்
பக்கத்தில்-நீ
நடைபழகிடும் நேரத்தில்
தோழியாய்-நீ
நடந்திடும் பொழுகளில்
காதலியாய் வந்த நீ
கவிஞனாய் நிமிர்ந்த போது
மற்றொருவன் மனைவியாய்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment