Monday, December 6, 2010

விறகாய் எறியும் இதயம்

உன்னை நினைத்து நினைத்து என்
மனம் மரமாய் போனதடி
மழையிலும் கூட நகர மறுத்து
நனையுதடி
வெயில் சுடும் வேதனையில்
கண்ணீராவி போகுதடி
காலம் கடந்து
நகர்ந்தாலும் -என் மனம்
உன் வீட்டில்
விறகாகி எரியுமடி......................

No comments:

Post a Comment